அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
நீரிழிவு நோய்க்கு
நீரிழிவில் பொற்சீந்தில் நாவல்,கடுக்காய்த்த்தோல்,
ஈர்நெல்லி கோரைகறி வேம்பு..----குறள்.
ஈர்நெல்லி கோரைகறி வேம்பு..----குறள்.
விளக்கம் :
சீந்தில்கொடி,நாவல் பட்டை,கடுக்காய்த் தோல்,அறுனெல்லி,கீழானெல்லி,கோரைகிழஙுகு,கருவேப்பிலை இவற்றின் தூள் சம எடை சேர்த்து இரண்டு கிராம் எடுத்து
நாளைக்கு இருவேளை உணவுக்கு முன்
பசும்பாலில் உட்கொள்ள இருபத்திஒரு நாள் உட்கொள்ள் நீரிழிவு நோய் தீரும்.
நாளைக்கு இருவேளை உணவுக்கு முன்
பசும்பாலில் உட்கொள்ள இருபத்திஒரு நாள் உட்கொள்ள் நீரிழிவு நோய் தீரும்.

No comments:
Post a Comment