சென்னிமலை கும்பாபிஷேகம்
உலகமெங்கும் வாழ்ந்து கொண்டு இருக்கும் தமிழ் உள்ளகளுக்கு வண்ணக்கம். நம்மளுடைய தமிழ் கடவுள் முருகபெருமாள் பற்றி அறிந்து இருபேர்கள் .இதில் தலையாய முருகபெருமான் கோவில் தமிழ் நாட்டில் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் அமைந்து உள்ளது . இப்பூவுலகமே தினசரி பாராயணம்
செய்யும் ஸ்ரீ கந்த சஷ்டி கவசம் ஸ்ரீ பாலன்தேவராய சுவாமிகளால் இயற்றி அரங்கேற்றம் செய்யப்பட்ட திருத்தலம் இவர் சிரகிரி பட்டத்துக்கு சொந்தகாரர்ரான அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் வருகிற ஜூலை மாதம் 07.07.2014 திங்கள்கிழமை சுவாதி நட்சத்திர தினதன்று காலை 9.00 மணிக்குமேல் 10.30மணிக்குள் நடைபெருகிறது.
அழைப்பிதழ் கிடைக்காதவர்கள் இதனயே அழைப்பிதழ் ஏற்று கொண்டு அனைவரும் இந்த கும்பாபிஷேகதில் கலந்து கொண்டு அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு கேட்டு கெள்கிறேன்
சென்னிமலை ஆண்டவர் கும்பாபிஷேகத்திற்க்கு நேரில் வர முடியாத வெளியூர் வெளிநாட்டு பக்தர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் இணையதளம் மூலம் நேரடியாக ஒளிபரப்படுகிறதது
05.07.2014 சனிகிழமை முதல் 07.07.2014 திங்கள்கிழமை வரை கும்பாபிஷேகம் நிகழ்வினை கீழ்க்காணும் இணையதளங்களில் உலக மக்கள் யாவரும் கண்டு சென்னிமலை ஆண்டவர் திருவருள் ஆசிர்வாதம் பெறுவீர்
www.chennimalaitemple.tnhrce.in
www.tntemple.org
www.tnhrce.org
மேலும் தகவல்கள்களுக்கு:
சென்னிமலை ரவிகுமார் cell :9994754092
உலகமெங்கும் வாழ்ந்து கொண்டு இருக்கும் தமிழ் உள்ளகளுக்கு வண்ணக்கம். நம்மளுடைய தமிழ் கடவுள் முருகபெருமாள் பற்றி அறிந்து இருபேர்கள் .இதில் தலையாய முருகபெருமான் கோவில் தமிழ் நாட்டில் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் அமைந்து உள்ளது . இப்பூவுலகமே தினசரி பாராயணம்
செய்யும் ஸ்ரீ கந்த சஷ்டி கவசம் ஸ்ரீ பாலன்தேவராய சுவாமிகளால் இயற்றி அரங்கேற்றம் செய்யப்பட்ட திருத்தலம் இவர் சிரகிரி பட்டத்துக்கு சொந்தகாரர்ரான அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் வருகிற ஜூலை மாதம் 07.07.2014 திங்கள்கிழமை சுவாதி நட்சத்திர தினதன்று காலை 9.00 மணிக்குமேல் 10.30மணிக்குள் நடைபெருகிறது.
அழைப்பிதழ் கிடைக்காதவர்கள் இதனயே அழைப்பிதழ் ஏற்று கொண்டு அனைவரும் இந்த கும்பாபிஷேகதில் கலந்து கொண்டு அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு கேட்டு கெள்கிறேன்
சென்னிமலை ஆண்டவர் கும்பாபிஷேகத்திற்க்கு நேரில் வர முடியாத வெளியூர் வெளிநாட்டு பக்தர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் இணையதளம் மூலம் நேரடியாக ஒளிபரப்படுகிறதது
05.07.2014 சனிகிழமை முதல் 07.07.2014 திங்கள்கிழமை வரை கும்பாபிஷேகம் நிகழ்வினை கீழ்க்காணும் இணையதளங்களில் உலக மக்கள் யாவரும் கண்டு சென்னிமலை ஆண்டவர் திருவருள் ஆசிர்வாதம் பெறுவீர்
www.chennimalaitemple.tnhrce.in
www.tntemple.org
www.tnhrce.org
மேலும் தகவல்கள்களுக்கு:
சென்னிமலை ரவிகுமார் cell :9994754092









