வெள்ளிக்கிழமை தோறும் ஸ்ரீவித்யா குங்குமத்தில் சுத்தமான பசு நெய் கலந்து ஒரு எலுமிச்சம் பழத்தில் இந்த கலவையில் ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து மஹாலக்ஷ்மி விளக்கின் பாதத்தில் வைக்கவும். இவை காலை 6-7 அல்லது மதியம் 1-2 அல்லது இரவு 8-9 செய்தல் நலம். இதை ஒரு வருடம் செய்ய வேண்டும். ஒரு வருடம் முடிந்ததும் அனைத்து பழங்களுடன் 12 ஒரு ரூபாய் நாணயங்களை சேர்த்து ஓடும் ஆற்றில் அல்லது நீர் நிலைகளில் கிழக்கு முகமாக நின்று விட்டு விடவும். பின்பு அங்கேயே குல தெய்வம் மற்றும் விநாயகருக்கு மூல மந்திரம் கூறி பூஜையை செய்து வீடு திரும்பவும். இதன் பின் பண பிரச்னை என்பதே இல்லாமல் போவது உறுதி. மேலும் இந்த ஒரு வருட காலமும்
வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஏதேனும் பசு மாட்டிற்க்கு 6 மொந்தன் வாழை பழம் கொடுத்து வர பலன் இரட்டிப்பாகும்.
--நன்றி ஸ்ரீ விஸ்வ ஆன்மீகம்
No comments:
Post a Comment