எந்த தேவி சக்தியால் இவ்வுலகையெல்லாம் வியாபிக்கின்றாளோ,
எல்லா தேவகணங்களின் சக்தியும் எவளுடைய வடிவில்
ஒன்று கூடுகின்றனவோ, மும்முர்த்திகளும் , தேவர்களாலும்
மகரிஷிகளாலும் பூஜிக்கப்பட்டவள் எவளோ- அந்த அம்பிகையை
நாங்கள் பக்தியுடன் வணங்குகிண்றோம். அவள் நமக்கு எல்லா
நலன்களை அருள்வாள் .
No comments:
Post a Comment