ஊதியூர் வரலாற்று சிறப்பு மிக்க பழமை வாய்ந்த ஊராகும் ..இம்மலை தாராபுரத்திலிருந்து ஈரோடு செல்லும் வழித்தடத்தில் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது .இம்மலையின் பழைய பெயர் பொன்ஊதிமாமலை என்பதாகும் ..
இம்மலையானது பதினெட்டு சித்தர்களில் ஒருவரான வல்லண்மை பொருந்திய கொங்கண சித்தர் 800 ஆண்டுகள் தவம் செய்து ஒளி ஐக்கியம் பொருத்திய...இவரின் பரிபூரண கிருபை பொருந்திய தலமாகும் ..
இங்குள்ள பழமை வாய்ந்த கோவிலில் உத்தண்டவர் எனும் திருநாமத்தில் அருள் பாலிக்கிறார் முருகப்பெருமான் ..இங்குள்ள உத்தண்டவர் கொங்கண சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் ..இத்தலம் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் ..
இங்கு கொங்கண சித்தர் தவம் செய்து சொர்ண ஆகார்ஸன பைரவ பெருமான் காட்சி தந்து பொன்னை செய்யும் கலையை கைவரப்பெற்றவர் .இம்மலைக்கு அருகில் பொன்னுருக்கி குன்று ஒன்றுள்ளது ..அம்மலையில் பொன்னை ஊதி தங்கத்தை பெற்றதால் பொனூதிமாமலை எனும் பெயரை பெற்றது ..பொன் செய்து மக்களுக்கு தானமாக தந்தார் சுயநலம் மிக்க மக்களை கண்டு மனம் வருந்தி அவர் எழுதிய பொன்னுருக்கும் குறிப்போலையை மறைத்து தவத்தில் இருந்தார் .கொங்கணரின் பிரதான சீடன் தம்பிரான் சித்தர் தனது குருவின் கட்டளையை மீறி மறைத்து வய்த்த குறிப்போலை கொண்டு தங்கம் செய்ய முற்பட்டு அதில் தோல்வியுற்று அருகில் உள்ள நீரூற்றில் ஜல சமாதியானார் ..
இம்மலையானது பதினெட்டு சித்தர்களில் ஒருவரான வல்லண்மை பொருந்திய கொங்கண சித்தர் 800 ஆண்டுகள் தவம் செய்து ஒளி ஐக்கியம் பொருத்திய...இவரின் பரிபூரண கிருபை பொருந்திய தலமாகும் ..
இங்குள்ள பழமை வாய்ந்த கோவிலில் உத்தண்டவர் எனும் திருநாமத்தில் அருள் பாலிக்கிறார் முருகப்பெருமான் ..இங்குள்ள உத்தண்டவர் கொங்கண சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் ..இத்தலம் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் ..
இங்கு கொங்கண சித்தர் தவம் செய்து சொர்ண ஆகார்ஸன பைரவ பெருமான் காட்சி தந்து பொன்னை செய்யும் கலையை கைவரப்பெற்றவர் .இம்மலைக்கு அருகில் பொன்னுருக்கி குன்று ஒன்றுள்ளது ..அம்மலையில் பொன்னை ஊதி தங்கத்தை பெற்றதால் பொனூதிமாமலை எனும் பெயரை பெற்றது ..பொன் செய்து மக்களுக்கு தானமாக தந்தார் சுயநலம் மிக்க மக்களை கண்டு மனம் வருந்தி அவர் எழுதிய பொன்னுருக்கும் குறிப்போலையை மறைத்து தவத்தில் இருந்தார் .கொங்கணரின் பிரதான சீடன் தம்பிரான் சித்தர் தனது குருவின் கட்டளையை மீறி மறைத்து வய்த்த குறிப்போலை கொண்டு தங்கம் செய்ய முற்பட்டு அதில் தோல்வியுற்று அருகில் உள்ள நீரூற்றில் ஜல சமாதியானார் ..




No comments:
Post a Comment