நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Monday, 19 May 2014

அமாவசை  யாகம்

அமாவசையன்று பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் எவ்வித தடையுமின்றி
நேரிடைத் தொடர்பு     உண்டு என்பதால் அன்றைய தினம் நமது குருஜி மற்றும் சீடர்களால் செய்விக்கபடுகின்ற  ஸ்ரீ மகா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி யாகம் -மாதம்தோறும் நடைபெருகின்றது செய்யப்படுகின்ற இடமோ-பல  யுகமாக தெய்வீக
புண்ணிர்கள் யாகம் செய்த இடம் .இரவின் முற்பகுதியில் சரியான காலத்தில் ,மனித தோல் அமைப்புடன்,ஏழு அடுக்கு தோல் போன்ற விசித்தரா அமைப்பு கொண்ட பள்ளங்கல்  .கட்டங்கள் கொண்ட மிளகே பெருமளவில் ஆகுதி  செய்யப்படுகிறது
உறவுகளைச் சிராகி-பந்த பாசங்களை பலப்படுத்துவதாலும் இங்கு அம்பாள் தியாகமும்,கருணையும்  கொண்ட கிரக சந்நியாசிகளை  அருள் ,பொருள் ,செல்வம் ,நலம் வளம் கொண்டு உயர்த்துவதாலும்  ஆகுதியாக மிளகு பெருமளவில் மற்றும் 
மூலிகை பொருள்களும்     பயன்படுத்தப்படுகிறது சரித்த முகம்த்துடன் இருக்கிற 
அம்பாளுக்கு மூலிகை மிளகை மட்டுமே பயன்படுத்துவதுவதின் உள்ளார்த்தமே,
யாக புகை   நம்மீது படுவதாலும் ,ஜுவாலையை   நாம் பார்ப்பதாலும்-தெய்வீக
உருமாற்றம் ,சாந்த நிலையிலேயே நடந்துவிடுகிறது அமாவசை யாகத்தின் மூலமாக தனிமனிதன் பிரச்சனைகள் ,புரியாத வியாதிகள் போன்றவைகளுக்கு தீர்வு 
அமைவதோடு ஏவல் ,பில்லி ,சூனியம் போன்ற தீய சக்திகள் செயலற்றுப் போகிறது என்பது பல ஆண்டுகால அனுபவ உண்மை            

No comments:

Post a Comment