மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் நான்காம் ஆண்டு வருஷாபிஷேகம் வைகாசி மாதம் 29 தேதி (12-06-2014) வியாழன் காலை 7-30 மணிக்கு கணபதி ஹோமம் தொடருந்து மஹ்ன்யாச சகித ஏகாதேச ருத்ர ஜெபம் யாகம் அபிஷேகம் நடைபெறும் காலை 10-30 மணிக்கு அம்பாளுக்கு ஏகாதேச திரவிய அபிஷேகம் நடைபெறும் அனைவரும் இந்த வருஷாபிஷேகதில் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

No comments:
Post a Comment