** ஹோமகுண்டத்தில் போடப்படும் பட்டுப்புடவையை ஏழைகளுக்குக் கொடுத்தால் புண்ணியம் தானே?
வயலில் போடும் விதை நெல்லை ஏழைகளுக்குக் கொடுத்தால் என்ன என்பது போன்றது தான் உங்கள் கேள்வி. ஹோமத்தில் போடும் ஒரு புடவையை எத்தனை ஏழைகளுக்குக் கொடுப்பீர்கள். வயலில் இட்ட நெல் பன்மடங்காகப் பெருகி எல்லோருக்கும் பயன்தருவது போல ஹோமத்தில் இடும் திரவியங்கள் எல்லாம் நம்மையே திரும்ப வந்தடைகின்றன. ஹோமத்தை ஏற்கும் அன்னை, மழை பொழியச் செய்தும், பருத்தி, பட்டு என எல்லாவற்றையும் விளையச் செய்தும் அருள்புரிவாள்.
வயலில் போடும் விதை நெல்லை ஏழைகளுக்குக் கொடுத்தால் என்ன என்பது போன்றது தான் உங்கள் கேள்வி. ஹோமத்தில் போடும் ஒரு புடவையை எத்தனை ஏழைகளுக்குக் கொடுப்பீர்கள். வயலில் இட்ட நெல் பன்மடங்காகப் பெருகி எல்லோருக்கும் பயன்தருவது போல ஹோமத்தில் இடும் திரவியங்கள் எல்லாம் நம்மையே திரும்ப வந்தடைகின்றன. ஹோமத்தை ஏற்கும் அன்னை, மழை பொழியச் செய்தும், பருத்தி, பட்டு என எல்லாவற்றையும் விளையச் செய்தும் அருள்புரிவாள்.
No comments:
Post a Comment