எல்லாம் விதிப்படி தான் நடக்கும் என்றால் கடவுள் எதற்க்கு பரிகாரங்கள் என பலரிடம் இருக்கும் கேள்வி ?
இதற்க்கு ஓரு எளிய விளக்கம்
2 நபர்க்கு
ராம்,ராஜாக்கு
விதிப்படி காலில் அடிப்படும் என இருந்து.
இதை அறிந்துக்கொண்ட இருவரில்
ராம் அவர் விதிப்படி நடக்கும் என இருந்தார்.
ஆனால் ராஜா பல கோவில்களிலில் சென்று இறைவனை வேண்டினார்.
2 நபர்க்கு
ராம்,ராஜாக்கு
விதிப்படி காலில் அடிப்படும் என இருந்து.
இதை அறிந்துக்கொண்ட இருவரில்
ராம் அவர் விதிப்படி நடக்கும் என இருந்தார்.
ஆனால் ராஜா பல கோவில்களிலில் சென்று இறைவனை வேண்டினார்.
இறுதியில் விதிபயன் நிறைவேறும் நாள் வந்தது.
ராம் அவர்களுக்கு வாகனத்தில் சொல்லும்போது அடிப்பட்டு எலும்பு முறிந்தது.
ராம் அவர்களுக்கு வாகனத்தில் சொல்லும்போது அடிப்பட்டு எலும்பு முறிந்தது.
ராஜா அவர்களுக்கு அடிப்பட்டது ஆனால் வேண்டுதல் பலனாக சிறிய சிராய்ப்புகள் மட்டுமே.
ஆகவே விதிபயன் என்பது போன ஜென்ம கர்மக்கள் மட்டுமே
அதனை மாற்ற இறைவன் மட்டும் பரிகாரம் உள்ளது.
ஆகவே விதிபயன் என்பது போன ஜென்ம கர்மக்கள் மட்டுமே
அதனை மாற்ற இறைவன் மட்டும் பரிகாரம் உள்ளது.
பரிகாரங்களை அதன் உட்பொருளை அறிந்து செய்தல் நல்லபலனை காணலாம்.
உண்மையான பரிகாரங்களை முறையாக செய்தால் விதி பயனில் இருந்து 60%வெளியேறலாம்.
உண்மையான பரிகாரங்களை முறையாக செய்தால் விதி பயனில் இருந்து 60%வெளியேறலாம்.
பரம்பொருளை சரன் அடைந்த எல்லா விதிபயனை மறைந்து போகும்
ஓம் நமசிவாய
ஓம் நமோ நாரயணா நய:
ஓம் நமோ நாரயணா நய:
No comments:
Post a Comment