
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
திருஈங்கோய்மலை ( முசிறி --தொட்டியம் செல்லும் வழியில்)
ஸ்ரீ மரகதாசலேஸ்வரர் திருகோவில் அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ போகர் மகரிஷிக்கு 17-08-2014 ஞாயிறு கிழமை பரணி நட்சத்திர தினத்தன்று காலை 10.00 மணிக்கு அபிஷகம்,ஆராதனை மற்றும் மதியம் 12.00 மணிக்கு அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ போகர் மகரிஷி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.
மேலும் தகவல்கள்களுக்கு: 9095102377,9095102695

No comments:
Post a Comment