அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
அன்னதானம் -அன்னதர்மம்
ஸ்ரீ அகஸ்திய மகரிஷி,கண்ணேறு,சாபம் ,பாவம் தோஷம் இவைகளுக்கு ஒரு மாமருந்தே அன்னதானம் -அன்னதர்மம் என்று விவரித்து கூறியுள்ளார் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி பிரதிபலன் பாராது செய்யபடுகிறகின்ற அன்னதானமே -அன்னதர்மம் என்பதாகும்-அது மறைமுகமாக நன்மை
சார்ந்த தீயவைகளை விரட்டவல்லது .
அன்னதர்மம் மானாமதுரை வேதியரேந்தல் விளக்கு பஞ்சபூதேஸ்வரம் ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்யில் அன்னையின் பிரசாதமாக இங்கு 24மணி நேரமும்
வழங்கப்படுகிறது
யார் எதைக் கொண்டுவருகின்றனர்-யார் சமைகின்றனர் - யார் பரிமாறுகின்றனர்,என்பதிரியாது வண்ணம் அன்னையே நேடைரியாக வழிநடத்தி,
அற்புதமாய் அதிசயமாய் தொடர்த்து நடத்தி வரும் அன்னதர்மம் இந்த ஆலயத்தின் சிறப்பம்சமாகும்.ஏழை -பணக்காரன் .அதிகாரி -ஊழியன் என்று
அனைத்தற்க்கும் அப்பாற்பட்டு,அனைவரும் சமமாக பாவிக்கும் பார்வைக்கு வித்திட்டு, அம்பளை ம ட்டுமே நினைக்கும்படி செய்து தன்னை மறந்து அன்னையிடம் லயிக்கும் நிலைக்கு அருள் பாலிக்கிறாள்.
அன்னதானம் -அன்னதர்மம் இலக்கணங்ககளை அம்பாள் உலகமெங்கும்
பரப்பிட மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்ட மைய சக்தி இடமாக கொண்டு மற்ற புனிதமான விஜயாபதி ,இடைக்காடூர்,
கரைக்கால்,கரூர் சிங்கம்புணரி,சென்னிமலை, ஊதியூர்,ஆவுடையார்கோவில்,
திருஈங்கோய்மலை,அழியாநிலை ம்ற்றும் பல பகுதிகளில் அன்னதர்மம் நடைபெருகிறது அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ ,பசியில்லா உலகம் செய்யும் இலக்கணங்கள் இங்கிறந்தே
புறப்படட்டும் என்பது அம்பாளின் கருணையே.
மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236


No comments:
Post a Comment