குரு உபதேசம் ஏன் தெரியுமா?
எதற்காக மந்திரங்கள் குரு உபதேசம் பெற்றே ஜபிக்கவேண்டும் என்றால், அக்காலத்தில் வேதங்களெல்லாம் ஓலைச்சுவடிகளில் எழுதி படிக்கவில்லை. வாய் வழியாகவே உபதேசிக்கப்பட்டன. அதனால்தான் அதற்கு எழுதாக்கிளவி என்ற பெயரும் உண்டு. மற்ற மந்திரங்கள் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டாலும் அதை எழுதும்போதோ, படிக்கும்போதோ அக்ஷரத்தை தவறாக புரிந்துகொண்டு தவறாக படித்தால் விபரீத பலன் ஏற்பட்டுவிடும்.மந்திரங்களை ஏற்கனவே நன்கு பழகிய ஒருவரிடமிருந்து நாம் கேட்டு தெரிந்து படித்தால் தவறுகள் இன்றி மந்திரத்தை ஜபித்து நாம் வேண்டிய பலனை அடைய முடியும். அதாவது தவறு இன்றி உச்சரிக்கவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே குருமுக உபதேசம். எளிமையாகச் சொன்னால், தெரிந்துகொள்ள வேண்டும் என்றால. இணைய ஊடகம் மூலமாக மந்திரத்தை தெரிந்துகொள்ளலாம். ஆனால் அதை பயன்படுத்தி பயன் பெற வேண்டுமெனில் குருவின் உபதேசம் அவசியம்.
எதற்காக மந்திரங்கள் குரு உபதேசம் பெற்றே ஜபிக்கவேண்டும் என்றால், அக்காலத்தில் வேதங்களெல்லாம் ஓலைச்சுவடிகளில் எழுதி படிக்கவில்லை. வாய் வழியாகவே உபதேசிக்கப்பட்டன. அதனால்தான் அதற்கு எழுதாக்கிளவி என்ற பெயரும் உண்டு. மற்ற மந்திரங்கள் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டாலும் அதை எழுதும்போதோ, படிக்கும்போதோ அக்ஷரத்தை தவறாக புரிந்துகொண்டு தவறாக படித்தால் விபரீத பலன் ஏற்பட்டுவிடும்.மந்திரங்களை ஏற்கனவே நன்கு பழகிய ஒருவரிடமிருந்து நாம் கேட்டு தெரிந்து படித்தால் தவறுகள் இன்றி மந்திரத்தை ஜபித்து நாம் வேண்டிய பலனை அடைய முடியும். அதாவது தவறு இன்றி உச்சரிக்கவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே குருமுக உபதேசம். எளிமையாகச் சொன்னால், தெரிந்துகொள்ள வேண்டும் என்றால. இணைய ஊடகம் மூலமாக மந்திரத்தை தெரிந்துகொள்ளலாம். ஆனால் அதை பயன்படுத்தி பயன் பெற வேண்டுமெனில் குருவின் உபதேசம் அவசியம்.
No comments:
Post a Comment