நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Friday, 24 July 2015

ஷஷ்டியப்த பூர்த்தி சுபமுகூர்த்தப் பத்திரிகை


ஷஷ்டியப்த பூர்த்தி சுபமுகூர்த்தப் பத்திரிகை

                                 சிவமயம்

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி துணை

     
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

ஸ்ரீ குரு :சர்வ காரண புதா சக்தி :சத்ய மேவ ஜெயத் !
ஸ்ரீ காந்தோ:மாது லோயஸ்ய:
ஜனனீ சர்வ மங்களா ஜனக:
சங்கரோதேவ :தம் வந்தே .குஞ்ஜரனனம் .


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்


ஷஷ்டியப்த பூர்த்தி சுபமுகூர்த்தப் பத்திரிகை

அன்புடையீர்
நிகழும் மன்மத வருடம் ஆடி மாதம் 13 ம் தேதி 

(29-07-2015)புதன் கிழமை  திரயோதசி முலம்  நட்சத்திரம் கூடிய சுப தினத்தில் உதயாதி நாழிகை 10.00மணிக்கு காலை 9.00மணிக்கு மேல் 10.00மணிக்குள் சிம்ம லக்னத்தில்


ஆன்மீகத் தொண்டாற்றும் திரு .மானாமதுரை சுவாமிகள் ------திருமதி மாதாஜி அவர்களுக்கு ,
ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி சுபமுகூர்த்த வைபவம் குருவின் திருவருளும்

ஸ்ரீ மஹா சக்தி பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் நிறைவான அருளுடன் ஆன்மீகத் அன்பர்களின் தொண்டு உள்ளங்களின் துணையுடன்
மானாமதுரை, வேதியரேந்தல் விளக்கு,பஞ்சபூதேஸ்வரம் எனும்
வேத தர்ம ஷேத்திரத்தில் நடைபெற இருக்கின்றபடியால் தாங்கள் அனைவரும் வந்து நடத்தி இந்த வைபவத்தில் கலந்து நிறைவூற செய்து மங்களங்களை வேண்டி இறைவியை பிரார்த்திக்குமாறு கேட்டு கொள்கிறோம்
இங்கனம்
தஞ்சை குருஜி .
குருபத்னி தஞ்சாவூர்


மற்றும்
அம்பாளின் பக்த மஹா ஜனங்கள்
cell :94433 33137  9443417289


மேலும் தகவல்கள்களுக்கு :
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்



No comments:

Post a Comment