பெண்களுக்குத் திருமணத் தடையை நீக்கும் பரிகாரம்

கீழே உள்ள இரண்டு பரிகாரங்களில் ஏதேனும் ஒன்றைச் செய்து வரவும்.
பரிகாரம் 1:-
பௌர்ணமி அன்று ஆலமரத்தை 108 தடவை வளம் வந்து சர்க்கரை கலந்த நீரை மாற வேறில் ஊற்றி வழிபட விரைவில் திருமணமாகும்.
பரிகாரம் 2:-
ஒரு வளர்பிறை வியாழக்கிழமை அன்று தொடங்கி வியாழக்கிழமைகள் தோறும் ஆலமரம்,அரசமரம் அல்லது வாழை மரத்திற்கு நீர் விட்டு வரத் திருமணத் தடை நீங்கும்.
வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||
நன்றி M.சூர்யா
No comments:
Post a Comment