ஸ்ரீ பைரவ சித்தர் ஜீவ சமாதி ஆலயம்

சென்னை பூவிருந்தவல்லி (பூந்தமல்லி) யில் உள்ள ஸ்ரீவைதீஸ்வரன் கோவில் அருகே ஆஞ்சநேயர் ஆலயம் ஒன்றுஅமைந்துள்ளது. அந்த ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு இருதெருக்கள் தாண்டி அமைந்துள்ளது, ஸ்ரீ பைரவ சித்தர் ஜீவசமாதி ஆலயம். எளிமையான தோற்றத்தோடு , ஒருகாம்பவுண்டிற்குள் அமைந்துள்ளது ஆலயம். ஆஞ்சநேயர்ஆலயம் அருகே விசாரித்தால் , வழி கூறுவார்கள்.
வல்லப சக்தியோடுகூடியதான விநாயகர்திருக்கோலம் முதலில்அமைந்துள்ளது.அதனைஅடுத்து அமைந்துள்ளஅறையில் ஸ்ரீ பைரவசித்தரின் ஜீவ சமாதிஅமைந்துள்ளது. மிகவும்சக்திபடைத்ததாகஅமைந்துள்ளது. பைரவஉபாசனை செய்பவர்கள்அவசியம்தரிசிக்க வேண்டிய இடம் ஆகும்.


சென்னை பூவிருந்தவல்லி (பூந்தமல்லி) யில் உள்ள ஸ்ரீவைதீஸ்வரன் கோவில் அருகே ஆஞ்சநேயர் ஆலயம் ஒன்றுஅமைந்துள்ளது. அந்த ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு இருதெருக்கள் தாண்டி அமைந்துள்ளது, ஸ்ரீ பைரவ சித்தர் ஜீவசமாதி ஆலயம். எளிமையான தோற்றத்தோடு , ஒருகாம்பவுண்டிற்குள் அமைந்துள்ளது ஆலயம். ஆஞ்சநேயர்ஆலயம் அருகே விசாரித்தால் , வழி கூறுவார்கள்.
வல்லப சக்தியோடுகூடியதான விநாயகர்திருக்கோலம் முதலில்அமைந்துள்ளது.அதனைஅடுத்து அமைந்துள்ளஅறையில் ஸ்ரீ பைரவசித்தரின் ஜீவ சமாதிஅமைந்துள்ளது. மிகவும்சக்திபடைத்ததாகஅமைந்துள்ளது. பைரவஉபாசனை செய்பவர்கள்அவசியம்தரிசிக்க வேண்டிய இடம் ஆகும். 
No comments:
Post a Comment