ஸ்ரீ ல ஸ்ரீ சற்குரு பழனி கணக்கம் பட்டி ஸ்வாமிகள்
அன்பு மாறா இல்லறமும்
ஆசை இல்லா தர்மமும்
இன்னல் தாரா உறவுகளும்
ஈகை உள்ள நெஞ்சமும்
உண்மை உணரும் லட்சியமும்
ஊக்கம் அளிக்கும் நட்பும்
என்றும் மாறா நற்குணமும்
ஏவல் கேட்கும் பணிவும்
ஒற்றுமை நீங்கா இயக்கமும்
ஓம் கார பெருமையும்
பிறப்பு அறுக்கும் ^ஒளஷதமும்
ஒன்று சேர தந்து அருள்வாய்
சச்சிதானந்த சற்குருவே சரணம் சரணம் சரணம்
ஞானத்தின் முதற் படிகள்....
1.உண்மை மறவாமல் இருத்தல்...
2.நற்சிந்தனையை வளர்த்தல்...
3.நான் என்ற மமதை அகற்றுதல்..
4.பிறர் குறை காண்பதை விட தன் குறையை நிவர்த்தி செய்தல்...
5.பிறர் மனதை துன்புறுத்தாமல் இருத்தல்....
6.தன்னை நோக்கு எது வந்ததோ அதை மனதார ஏற்றல்...
7.சான்றோன் சபையில் அமைதி காத்தல்.....
8.முகத்தில் என்றும் மகிழ்ச்சி பொலிவுடன் இருத்தல்...
9.நிகழ்காலத்திலே வாழ்தல்....
10.எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை மனதில் கொண்டு வாழும் வரை உத்தமன் என்று மற்றவர் மனதில் இடம் பிடித்தல்...
இவை கொண்டு நடைமுறைக்கு வந்தால் ஞானம் உங்கள் எண்ணத்தில் குடி புகும்
ஆசை இல்லா தர்மமும்
இன்னல் தாரா உறவுகளும்
ஈகை உள்ள நெஞ்சமும்
உண்மை உணரும் லட்சியமும்
ஊக்கம் அளிக்கும் நட்பும்
என்றும் மாறா நற்குணமும்
ஏவல் கேட்கும் பணிவும்
ஒற்றுமை நீங்கா இயக்கமும்
ஓம் கார பெருமையும்
பிறப்பு அறுக்கும் ^ஒளஷதமும்
ஒன்று சேர தந்து அருள்வாய்
சச்சிதானந்த சற்குருவே சரணம் சரணம் சரணம்
1.உண்மை மறவாமல் இருத்தல்...
2.நற்சிந்தனையை வளர்த்தல்...
3.நான் என்ற மமதை அகற்றுதல்..
4.பிறர் குறை காண்பதை விட தன் குறையை நிவர்த்தி செய்தல்...
5.பிறர் மனதை துன்புறுத்தாமல் இருத்தல்....
6.தன்னை நோக்கு எது வந்ததோ அதை மனதார ஏற்றல்...
7.சான்றோன் சபையில் அமைதி காத்தல்.....
8.முகத்தில் என்றும் மகிழ்ச்சி பொலிவுடன் இருத்தல்...
9.நிகழ்காலத்திலே வாழ்தல்....
10.எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை மனதில் கொண்டு வாழும் வரை உத்தமன் என்று மற்றவர் மனதில் இடம் பிடித்தல்...
இவை கொண்டு நடைமுறைக்கு வந்தால் ஞானம் உங்கள் எண்ணத்தில் குடி புகும்

No comments:
Post a Comment